இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்
சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்றுஅகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்

காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்துஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில்
மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்
"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்.....