tag:blogger.com,1999:blog-92198214179760113732024-02-08T00:10:57.275-06:00சுடர்....எண்ணங்கள் ஓர் அணையாச் சுடராய்....பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-63218937212365558082012-01-14T00:36:00.000-06:002012-01-14T00:36:34.837-06:00ஜல்லிக்கட்டு - தடைகளைத் தாண்டிஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறுதழுவுதலை தடை செய்ய முயலும் சக்திகளின் ”அரசியல்” நோக்கம் குறித்து மிக முக்கியமான கேள்விகளை எழுப்பும், The Weekend Leader இணையதளத்தில் வெளியான, திரு. செந்தில் குமரன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரையானது, மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் பதிப்பாசிரியரின் ஒப்புதலுடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.பலவருடங்களாகபதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-38140082114028825242012-01-14T00:33:00.000-06:002012-01-14T00:33:19.629-06:00பனி விலகநண்பர்களுக்கு வணக்கம்,
இங்கு நீண்டதொரு உறைநிலைக் காலத்தின் பின் வலைவீச :)
இந்தப் பக்கத்தில் எதையும் பதிவதை (எழுத்து எனச் சொல்ல ஏனோ மனசு வருவதில்லை) நிறுத்தி சற்றேறக்குறைய வருடம் இரண்டாகிவிட்டது. இன்னமும் பொழுது போக்கிற்கும், செய்தித் தொடர்புக்கும் இணையமே ஒரே வழியாக இருப்பினும், பதிவுகளில் பின்னூட்டம் இடக் கூட கடந்த ஒராண்டாக தோணவில்லை. ஆய்வுப் பணி, கட்டுரைகள் தயாரித்தல், ஆய்வறிக்கை சமர்பித்தல்னு பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-13960726780890761672010-02-26T04:22:00.005-06:002010-02-26T04:50:16.075-06:00எத்தனை வருசம் தாண்டா பெயில் ஆகி பெயிலாகிப் படிப்பே?ஆய்வு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விசய ஞானம் நம்ம பொது மக்கள் கிட்ட எந்த அளவுக்கு இருக்குதுனு காட்ட, அவங்க வாழ்க்கை நிறைவா ஒன்னும் இல்லைனு சுட்ட, PhD முந்நாள்/இன்னாள் மாணவர்களின் சங்கத்தின் சார்பாக இந்த இடுகை (தொடராக வரக் கூடிய அபாயமுள்ளது)...:-)மொதல்ல எனக்கு கிடைச்ச அறிவுரை:ஆராய்ச்சி உதவியாளார (பார்த்த வேலையை எப்படித் தான் சொல்ல???) சேர்ந்த புதுசு, அந்த இடமும், பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-46392075871042775902010-01-22T18:06:00.003-06:002010-01-22T18:15:18.932-06:00அவதார்படம் வெளியான சமயத்தில் பிரயாணத்தில் ஈடுபட்டிருந்ததால் இன்று தான் காணும் வாய்ப்பு கிட்டியது. அதற்காக இல்லையென்றால் உடனே பார்த்திருப்பேன் என அளந்துவிட விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமது பதிவர்கள் பலரின் விமர்சனங்களை படித்ததிலிருந்து படத்தை கணினியிலோ அல்லது தொல்லைக்காட்சியிலோ காணக் கூடாது என தீர்மானமாக முடிவெடுத்திருந்ததால், பிரான்ஸ் பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-68857344179920554702009-11-13T07:08:00.006-06:002009-11-13T11:28:19.675-06:00விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்மனதைப் பதறவைக்கும் மற்றும் ஓர் காணொளி இணைப்புhttp://www.youtube.com/watch?v=OVReet6b2ksஇப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-33961587829996135942009-10-12T04:48:00.005-05:002009-10-12T05:09:48.477-05:00தினமணியின் இந்திய-இலங்கை நட்புறவுக்கெதிரான செயல்ஏற்கனவே பிண்ணிப் பிணைந்துள்ள இந்திய - இலங்கை உறவு தற்பொழுது மேலும் வளர்வதை பொறுக்காத தினமணியின் சதிச்செயல் பார்த்தாயா உடன்பிறப்பே???நமது மீனவர்கள் தாக்கப்படுவது என்ன புதுத் தகவலா நமக்கு?? அதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர் இரு நாட்டு உறவு குறித்து பேசிய அதே தினத்தில் வெளியிடும் தினமணியின் உள்நோக்கம் என்ன?உடனடியாய் தலையிட்டு தீர்வு காண அது என்ன சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமா உடன்பிறப்பே??பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-21162668578824555922009-09-09T16:15:00.004-05:002009-09-10T09:27:57.984-05:00திசநாயகத்தின் சிறைத் தண்டனைக்கு எதிரான பத்திரிகையாளர்களின் கண்டன ஒன்று கூடல்Save Tamils இயக்கம், இலங்கை தமிழ் பத்திரிகை எழுத்தாளர் திசநாயகத்தின் கைது மற்றும் 20 வருட கடும் சிறைத் தண்டனையை எதிர்த்து , பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்கும் கண்டன நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொண்டு பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.நாள்: 12/09/09 நேரம்: காலை 10.30 மணியிலிருந்து இடம்: சி. தெய்வநாயகம் மேனிலைப்பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-79111626679566916692009-09-09T06:42:00.006-05:002009-09-09T07:08:09.562-05:00ஈழத்து மக்களின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம்? தினமணி கருத்துக் கணிப்புகலைஞரால் கட்டிக் காக்கப்படும் தமிழக காங்கிரஸை வலுப்படுத்த, டெல்லியிலிருந்து வந்த சோனியாவின் வாரிசு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் நேரத்தில், தினமணி ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம் எனக் கேட்டு நேற்று நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்கள் பார்வைக்கு.என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில்பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-13896010155467449612009-08-31T16:20:00.005-05:002009-08-31T16:36:13.413-05:00நாகலாந்து படுகொலைக் காட்சிகள்வடகிழக்கு மாநில மக்களின் அவலத்திற்கு மற்றும் ஒரு சாட்சியம். கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பம் ஒன்றும் அதைத் தொடர்ந்து பொது மக்களின் போராட்டங்களும் உக்ருல் மாவட்டத்தில் (Ukhrul district) நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மைய அரசின் பிரதிநிதிகளுக்கு 6 நாகா அமைப்புகளின் கூட்டமைப்பு சுற்றறிக்கைக்கு அனுப்பிய தகவல் பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-15797202473889488082009-08-04T03:20:00.004-05:002009-08-07T16:37:05.914-05:00வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள்நாடு முழுதும் அமைதியாகவும், செழுமையாகவும், மக்களாட்சியில் இந்தியா மிளிர்வதாகவும் எழுதிக் கொண்டிருக்கும் இந்தியப் பத்திரிக்கை/செய்தி ஊடகங்கள் பெரும்பான்மையினோருக்கு வட கிழக்கு மாநிலங்கள் ஒரு இருண்ட, வேண்டப்படாத பிரதேசமே. அவைகளை இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பாதக கருதிக் கொண்டிருப்பதைத் தவிர அவ்வப்போது நிகழும் குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, இதற்கு முன்பு நிகழ்ந்தவை என வேறு சில பயங்கரவாத பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-35660264467764786782009-07-18T04:20:00.002-05:002009-07-18T04:36:42.620-05:00மாற்றுத் திறன் உடைய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - Scholarship for Students with Disabilitiesஇது, இன்று மின்னஞ்சலில் வந்தது. தேவையும் அவசியமும் கருதி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...இந்திய மைய அரசாங்கம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் பட்டப் படிப்புகளுக்கான 500 கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.இதனுடைய முக்கிய சிறப்பம்சங்கள்Financial Assistance can be given for computer with editing software for blind/deaf graduate and post graduate students பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-61399288400403442082009-07-18T03:30:00.008-05:002009-07-23T09:05:15.641-05:00சில மாணவர்களுக்கு கல்வி உதவி வேண்டி.நண்பர்களுக்கு வணக்கம்,கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும், பள்ளித் தேர்வுகளை முடித்து கல்லூரி செல்வதற்காக காத்திருக்கும் பலரில், சில ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் நோக்குடன் நண்பர்கள் சிலர் கூட்டாக இணைந்து எடுத்திருக்கும் முயற்சியைப் பற்றிய பதிவு இது.ஒர்குட் போன்ற பொதுத் தளங்களை வீண் அரட்டைக்கும், வெட்டி மொக்கைக்கும் மட்டுமே பயன்படுத்தாமல், தமிழக/இந்திய அரசியல் போக்குகளைப் பற்றி பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-89316802747948644002009-06-25T16:31:00.006-05:002009-06-25T17:06:52.050-05:00ஈழமக்களின் இன்றைய அவலநிலை குறித்து விவாதிக்க ஒரு கலந்துரையாடல் 28/06/09ஈழப் பிரச்சனையின் தற்போதைய நிலவரம் குறித்தும், மக்களின் அவலநிலையை விளக்கியும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு IT Professionals என்னும் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் தான், இந்த மாதம் 7ம் நாள் நடந்த "நீதிக்காண அமைதிப் பேரணி" நிகழ்வையும் நடத்தியிருந்தது நியாபகம் இருக்கும்.நாள்: 28/06/09நேரம்: மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரைஇடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-47405150553163782672009-06-04T17:34:00.003-05:002009-06-04T17:50:36.226-05:00தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டுஇந்த கட்டுரையின் தமிழாக்கத்தில் சிறிது பங்கெடுத்திருந்தாலும், இதன் தேவையும் அவசியமும் கருதி கையேடு(இரஞ்சித்) அவர்களின் முன் அனுமதியுடன் இங்கு பதிகின்றேன்.************************************************************************************இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளறுபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-14716004819880559832009-06-02T07:53:00.003-05:002009-06-03T16:23:14.839-05:00வருத்தத்தில் திமுக வினர்..திமுக வினர் சிலர் வருந்த ஆரம்பித்திருப்பதாக கண்டதின் விளைவு...அண்ணாவின் மறைவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், அன்பழகன் போன்ற முன்னனித் தலைவர்களை ஓரம் கட்டி சித்து விளையாட்டுக்களின் மூலம் ஆட்சிக் கட்டிலை கருணா கைப்பற்றிய பொழுது வருந்தாத மனது,கழகத்தை தனது குடும்பச் சொத்தாக மாற்றுவதற்கு தடையாக இருந்த கழகத் தலைவர்களை (எம் ஜி ஆர் போன்றோர்) வெளியே அனுப்பி கழகத்தை துண்டாடிய பொழுதுகளில் வருந்தித்பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-17474924640516848202009-06-01T16:50:00.006-05:002009-06-01T18:27:32.090-05:00துக்கம் சுமந்த வரிகள்..நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை பற்றி ஏராளமான விவாதங்கள். எது சரி, எவரின் மேல் குற்றம், எப்படி இதனை தவிர்த்திருக்கலாம் என அலசும் ஆய்வுக் கட்டுரைகள். இதிலே திடீர் அகிம்சை காதலர்களும், அவர்களின் இந்தியா காந்தியால் தான் சுதந்திரம் பெற்றது போன்ற அறிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் வெந்த புண்ணில் வேலை காய வைத்து சொருகுபவை. அவர்களுக்கு ஆதரவு தரும் வலையுலகத் தொண்டர்களின் ஜால்ரா சத்தம், இது தொடர்பான பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-49068988267741069312009-05-19T16:15:00.005-05:002009-05-19T17:15:31.961-05:00நம்பிக்கை களம் காத்தவர்களுக்கு....தமிழ் என்னும் சொல்லுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் இருக்கும் உணர்வுள்ள தமிழர்களை உங்களது வீரத்தாலும் தியாகத்தாலும் இணைத்தவர்களே...இனவாதத் தேசத்தில் ஒடுக்கப்பட்ட எம் இனத்தின் காவற்காரர்களாய் நின்று நம்பிக்கை களம் காத்தவர்களே...லட்சக்கணக்கில் அப்பாவிகள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட பொழுதுகளில் வாய்மூடிக் கிடந்தவர்களெல்லாம் இன்று உங்கள் மரணத்தைக் கூட வேடங்களிட்டு விற்றுத் பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-78359121761072708432009-05-09T04:34:00.003-05:002009-05-09T04:46:36.817-05:00ஈழப் பிரச்சனை - உடன்பிறப்புகள் நன்றி சொல்ல வேண்டும்: தினமணிஇதுல குறிப்பிட்டு இருக்குறது சமீபத்திய சாதனைகள் தான், ஆகையால், காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பே வைத்த ஆப்பால் அனுதாப ஓட்டு திரட்டிக் கொண்டிடுக்கும் உடன்பிறப்புகள் சோர்ந்து விடவேண்டாம்.60 ஆண்டுகளா கடுமையான பொது வாழ்க்கையாலும், தமிழுக்கு உழைத்து உழைத்தே (அந்த அளவுக்கு தமிழ் மோசமா இருந்தது பாருங்க) ஓடாய் போய், உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்தது, காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு என அனைத்து பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-4705384919818761222009-04-28T16:09:00.003-05:002009-04-28T16:42:45.259-05:00மழை விட்டும் தூவானம் தொடர்வது....நேற்று வெற்றிகரமாக ஜெயவர்த்தனே சமாதியில் நடந்து முடிந்த ராஜபக்சே உண்ணாவிரதத்தை உணர்ச்சிகரமாக வெளியிட்டிருந்தோம் . இன்று அதன் தொடர்ச்சி..1/4 மணி நேர உண்ணாவிரதத்தில் முக்கால் வாசி உலகை மிரட்டிய ராஜபக்சே உண்ணாவிரத நோக்கம் நிறைவேறியதாக தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் BBC மற்றும் இலங்கை செய்தி நிறுவனங்கள் வேறு மாதிரி பொய் தகவல்கள் வெளியிட்டு ராஜபக்சே மேலுள்ள பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-27405358541042357922009-04-27T03:34:00.010-05:002009-04-27T17:14:22.687-05:00போரை நிறுத்தக் கோரி ராஜபக்சே சோனியா உண்ணாவிரதம்போர் நிறுத்தம் கோரி ஜெயவர்தனே சமாதியில் ராஜபச்சே உண்ணாவிரதம் !!இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் சாதரண பொதுமக்கள் படும் அவதியை கண்டு மனம் நொந்த ராஜபக்சே தான் நடத்திய பந்த் நாடகம் வெற்றி பெறாததால் மனம் வெதும்பி போய் இன்று அதிகாலையில் ஜெயவர்தனே சமாதிக்கு தனிமையில் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்..இச் செய்தியினை கேள்விப்பட்ட சோனியா உடனடியாக தனிவிமானம் மூலம் கொழும்பு விரந்து பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-1264966664226228252009-04-26T12:29:00.000-05:002009-04-26T13:03:26.856-05:00கிரிக்கெட்டில் மட்டுமே தேசியத்தை உணரும் 'இந்தி'யர்கள் - ஸக்கரியாசுதந்திரம், தேசியம் மற்றும் 60 ஆண்டுகால(ம் மட்டுமேயான) 'இந்தி'ய வரலாற்றைப் பற்றி கேரளத்து எழுத்தாளர் பால் ஸக்காரியாவுடன் சோபாவாரியர் கண்ட நேர்காணலை ரெடீப் இணையதளம் வெளியிட்டிருந்தது. சாகித்திய அகாடமி விருது பெற்ற பால் ஸக்காரியா கேரளாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இந்த நேர்காணல் பல எல்லைகளைத் தொட்டுச் செல்கின்றது.சுதந்திரம், காங்கிரஸ், நேருகுடும்ப அரசியல், தேசியம், மதம், இடதுசாரி, பிஜேபி, பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-87280616511521407632009-04-23T17:02:00.008-05:002009-04-24T02:26:25.380-05:00"இந்தி"யர் என்று பெருமிதம் கொள்வோம்...."இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்இணைந்தே இன்னும் பல படுகொலைகள் புரிவோம்சக மனிதர்களின் பிணத்தின் மேல் நின்றுஅகிம்சைக்கு பெயர் போனவர்கள் என்றுஅடிக்கடி புழுகுவோம்காஸ்மீரில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் வழிந்துஈழத்து குழந்தையின் குருதியில் தெரிக்கும் காந்தி தேசத்தின் அகிம்சையில் மக்களாட்சியில் தான் இருப்பதாய் நினைவூட்டிக் கொள்வோம்"இந்தி"யன் என்று பெருமிதம் கொள்வோம்இணைந்தே இன்னும் பல படுகொலைகள் பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-23011952897694603302009-03-26T16:44:00.004-05:002009-03-26T17:49:22.646-05:00இந்தியாவுக்கு குறைந்த செலவில் தொலைபேசனுமா?வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் பெரும்பான்மையான நேரத்தையும், தாரளமாக காசையும் செலவு செய்வது நம்ம ஊருக்கு தொலைபேசவே.நண்பர்கள் சிலர் சொன்னதாலும் பதிவுலகில் யாரோ எழுதியிருந்ததாலும், சில தனியார் நிறுவனங்களின் voip வசதியை பயன்படுத்த முடிவெடுத்தேன். Freecall என்னும் சேவை வசதி சற்றே தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதாக கருதி அதில் ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் நம்ம ஊருக்கும், வெளி நாடுகளில் இருக்கும்பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-15851936443060701742009-03-18T17:03:00.013-05:002009-03-24T05:47:59.677-05:00ஈழம் - இணைய முன்னெடுப்புகள், அந்நிய படைகள், மற்றவைஉலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேசங்கள் தோரும் வீதிகளில் இறங்கி உணர்வுள்ள தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா அல்லது மூன்றாவது நாடொன்று வன்னியில் இறங்கி அங்கிருக்கும் மக்களை வெளியேற்றப் போவதாக கசிந்த செய்திகளை அடுத்து அது சம்பந்தமான பரப்புரைகளை இரண்டு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இன்னமும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருப்பதாகவே என்ன பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-75576730702260847102009-03-01T02:15:00.000-06:002009-03-01T03:21:02.112-06:00அடுத்த ஆஸ்கர் பரிசு ???Slumdog Millionaire படத்தைப் பற்றியும் அதற்கான ஆஸ்கார் விருதுகளையும் பாராட்டி சீராட்டி, திட்டி, உள்குத்து, வெளிக்குத்து வைத்து ஏராளமான பதிவுகள் வந்துவிட்டதால் அதனைப் பற்றி நான் சொல்ல எதுவும் இல்லை.படத்தின் கதைக் களமும் (சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைப் பற்றி) அதற்கான திரைக் கதை அமைப்பும் அருமை. பின்னனி இசையைப் பற்றி என்ன சொல்ல?? அது தான் உலகமே கொண்டாடுகிறதே.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்... பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com4